Saturday, May 24, 2014

மோடி அவர்களால் சாதிக்க முடியும்...

இது ஒன்றை மட்டும் மோடி அரசு போர்கால அடிப்படையில் செய்து முடித்து விட்டால் அதை விட சிறப்பானது வேறு எதுவுமே இல்லை. நதிகள் இனைந்து, நிலத்தடி நீர் உயர்ந்து, விவசாயம் செழிக்க தொடங்கினால் தேசத்தின் வளர்ச்சி எத்தனை சிறப்பாக இருக்கும்... இயற்க்கை வளங்கள் காக்கப்படும். சுகாதாரமான காற்று, நோயற்ற வாழ்வு, மக்களின் வாழ்க்கை தரம் உயரும்...

வளர்ச்சியை மையமாக கொண்ட செழிப்பான ஒரு தேசத்தில் மத, சாதி, இன, மொழி ரீதியான‌ சண்டைகள் போட நேரம் ஏது ?

சாதித்து காட்டுங்கள் பிரதம மந்திரி அவர்களே...

No comments:

Post a Comment