Monday, October 13, 2014

எத்தனை கோடி மக்கள் ஓட்டு போட்டு மோடி அலையில் மூழ்கி எழுந்து வந்து சிம்மாசனத்தில் உட்கார வைத்து இருக்கிறார்கள்.

 
இந்த நாட்டின் உலக நாட்டின் உலக மக்களின் நம்பிக்கை நட்சத்திர நாயகன் மோடி அவர்கள் மட்டுமே...

அமெரிக்கவில் ஓபாமா மோடி இருவரும் ஒர் இடத்தில் நின்று பேசி கொண்டு இருந்தார்கள் அப்பொழுது. அந்த இடத்தில் ஒரு அமெரிக்க நாட்டு பெண் ஒருவர் உங்களிடம் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்.

அதற்கு எடுத்து கொள்ளுங்கள் என்று மோடி சொன்னார். உடனே அந்த பெண் நான் உங்களை மட்டும் தான் தனியாக எடுக்க வேண்டும் ஓபாமா அருகில் வேண்டாம் என்று சொன்னார்.

உடனே ஏன் வேண்டாம் என்று கேட்ட மோடி... ஓபாமா எங்க நாட்டு அதிபர் தான் ஆனால்... அவரை விட உங்களை தான் அதிகம் பிடிக்கும் சொன்னார்.

ஏன் என்று கேட்ட மோடி. நீங்கள் டீ கடையில் டீ விற்றவர் இந்தியா நாட்டின் பிரதமர் என்று ஆகும் போது என்னிடம் படிக்கும் மாணவர்கள் நாளை அமெரிக்க பிரதமராக வரலாம். நான் உங்கள் போட்டோ காண்பித்து பாடம் சொல்லி கொடுப்பேன் என்றார்.

இது தான் இந்தியனுக்கு பெருமை அருகில் இருந்த ஒபாமா. அதிர்ச்சியில் நின்றார் சற்று நேரம்.

Will Jayalalithaa celebrate Diwali in Jail? SC to take up bail plea on October 17

Amma shocker: SC extends bail plea

முகுந்த் வரதராஜன் நேற்று தீவிரவாதிகளோடு நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சென்னை ராணுவ அதிகாரி இவர் தான்.....






முகுந்த் வரதராஜன் நேற்று தீவிரவாதிகளோடு நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சென்னை ராணுவ அதிகாரி இவர் தான்.....

எவ்வளவு அழகான குடும்பம் .... அந்த குழந்தையின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை ....

இவர் உயிர்விட்டு இருப்பது யாருக்காகவோ அல்ல ...எனக்காக ...உனக்காகாக ... நமக்காக மட்டும் தான் .... '
வார்த்தைகள் இல்லை ,,,, வணங்குகிறேன் .....

Thursday, October 2, 2014

சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?



"ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்."
"ஜெ. தீர்ப்புக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதம் போராட்டம்."
எதற்கான போராட்டம் என்று அடிப்படை புரிதல் கூட இல்லாத போரட்டமா மாணவர்களின் போராட்டமும், திரைப்படத் துறையினரின் போராட்டமும்?
ஜெயலலிதாவின் சட்டத்திற்கு புறம்பான சொத்துக் குவிப்புகளுக்கான ஆதாரங்களோடு வெளியான தீர்ப்புக்கு எதிரான ஓர் போராட்டம் என்றால்,
இவர்களின் போராட்டங்கள் நீதிக்கு எதிரான போராட்டமா? ஊழலுக்கு ஆதரவான போராட்டமா? அதிகாரத்தின் அராஜகத்தை வரவேற்கும் போராட்டமா?
மக்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் மக்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்த இவர்களை யார் தூண்டிவிடுவிடுவது? சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?

அமெரிக்கா போயிட்டு வந்த உடன் யாராவது இதைச் செய்வார்களா?