Monday, October 13, 2014

எத்தனை கோடி மக்கள் ஓட்டு போட்டு மோடி அலையில் மூழ்கி எழுந்து வந்து சிம்மாசனத்தில் உட்கார வைத்து இருக்கிறார்கள்.

 
இந்த நாட்டின் உலக நாட்டின் உலக மக்களின் நம்பிக்கை நட்சத்திர நாயகன் மோடி அவர்கள் மட்டுமே...

அமெரிக்கவில் ஓபாமா மோடி இருவரும் ஒர் இடத்தில் நின்று பேசி கொண்டு இருந்தார்கள் அப்பொழுது. அந்த இடத்தில் ஒரு அமெரிக்க நாட்டு பெண் ஒருவர் உங்களிடம் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்.

அதற்கு எடுத்து கொள்ளுங்கள் என்று மோடி சொன்னார். உடனே அந்த பெண் நான் உங்களை மட்டும் தான் தனியாக எடுக்க வேண்டும் ஓபாமா அருகில் வேண்டாம் என்று சொன்னார்.

உடனே ஏன் வேண்டாம் என்று கேட்ட மோடி... ஓபாமா எங்க நாட்டு அதிபர் தான் ஆனால்... அவரை விட உங்களை தான் அதிகம் பிடிக்கும் சொன்னார்.

ஏன் என்று கேட்ட மோடி. நீங்கள் டீ கடையில் டீ விற்றவர் இந்தியா நாட்டின் பிரதமர் என்று ஆகும் போது என்னிடம் படிக்கும் மாணவர்கள் நாளை அமெரிக்க பிரதமராக வரலாம். நான் உங்கள் போட்டோ காண்பித்து பாடம் சொல்லி கொடுப்பேன் என்றார்.

இது தான் இந்தியனுக்கு பெருமை அருகில் இருந்த ஒபாமா. அதிர்ச்சியில் நின்றார் சற்று நேரம்.

No comments:

Post a Comment